Thursday, March 09, 2006

ஏதோ நம்மால முடிஞ்சது

எவ்ளோ நாள்தான் மத்தவங்க பதிவுகளை படிச்சிட்டு மட்டும் இருக்கறது. அதான், நானும் ஒரு பதிவ ஆரம்பச்சிட்டேன். கவலைப்படாதீங்க, நான் ஏதும் வில்லங்கமா, இல்ல இல்ல, எதையுமே எழுத மாட்டேன். மத்தவங்க பதிவ படிக்கவும், கருத்து சொல்லவுமே நான் வந்துருக்கறேன்.

7 comments:

said...

வாங்க.. வாங்க.. ரொம்ப சந்தோஷம்.. நம்மூர்காரங்கள இங்க பார்கிறதுல..

said...

நன்றி ராசா. இணையத்துல நம்ம ஊரையும், ஊர்க்காரங்களையும் பார்க்கறதுக்கு சந்தோசமா இருக்கு.

said...

இப்பிடி ஆரம்பிச்சது தான் என் கதையும். ஆனா, சும்மா இருக்க முடியலயே.

:))

said...

நல்ல எழுத்துகள பார்க்கும் போது எழுதணும்னுதான் தோனுது. இருந்தாலும்... ;)

said...

ஏனுங்(க).. நீங்க ஒன்னுங் கவலப் படாதீங்... பச்சோந்தி சொன்ன மாதிரித்தே எல்லாமே. கொஞ்ச நாளு அப்டித்தே இருப்பீங்க. அப்பறம் நீங்களும் எழுத ஆரம்பிச்சிருவீங்க போங்க..

இப்பவெல்லா பொள்ளாச்சிப் பக்கம் சூட்டிங்கே ஒன்னு நடக்கறது இல்லையாட்ட இருக்குதுங்க.

- குப்புசாமி செல்லமுத்து

said...

நன்றி குப்புசாமி, தங்கள் வருகைக்கு. எழுதணும், ஆனா என்ன, எப்படி எழுதணும்னுதான் தெரியல.

said...

test!!!